கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளிமௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை
——————————————-
சமுத்திரத்திற்கான
வாகசைவுகளோடு
தொட்டிநீர் மீன்கள்
– பாம்பாட்டி சித்தன்
பின்நவீனத்துவம் – ஓர்… இல் கே.பாலமுருகன் | |
பின்நவீனத்துவம் – ஓர்… இல் ajey | |
பின்நவீனத்துவம் – ஓர்… இல் அருள் | |
புதுக்கவிதை – 2 :… இல் திலகபாமா | |
புதுக்கவிதை – 2 :… இல் janani |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
2 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஏப்ரல் 14, 2006 இல் 10:25 முப
மஞ்சூர் ராசா
கடலை பார்க்கும் பொழுது தானாகவே கவிதைகள் மனதில் எழுகின்றன என்பதை அருமையான கவிதையாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பிப்ரவரி 4, 2007 இல் 3:47 பிப
Sil
கடல் உங்கள் மூளைக்குள் எழுதிய கவிதை அழகு.. சித்தரே.. :)வாழ்த்துக்கள்.
சமுத்திரத்திற்கான
வாகசைவுகளோடு
தொட்டிநீர் மீன்கள்
தொட்டிமீன் காணும் பொழுதெல்லாம் தோன்றும் எனக்கு… மீனுக்கு தெரியுமா தான் கடலில் இல்லையென்று..?