மெல்லிய சாரலில் நனையும் சிலிர்ப்பை
வெயிலுக்கு நிழலில் ஒதுங்கும் ஆறுதலை
பறவையின் சிறகசைவில்
ஊடறுத்தேகும் காற்றை
காட்டுத் தாவரங்கள் பேசிக்கொள்ளும் பாஷை ரகசியங்களை
உணரச்செய்யும் பரவச நிலையின் நீட்டிப்பாக
இந்த வலைப்பூவின் வசீகரத்தை நீங்கள் உணரக்கூடுமானால்,
அவைகள் எனதல்ல. உங்களின் அனுபவங்களே.
- பாம்பாட்டி சித்தன்

No comments yet
Comments feed for this article
ஜூன் 16, 2006 இல் 1:54 பிற்பகல்
பரமேஸ்வரி
அழகான சொற்கள் ஐய்யா